உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றுகின்றனர்.
உக்ரைன் மரியபோல் எஃகு ஆலையை நான்கு மாத முற்றுகைக்கு பிறகு கைப்பற்றியதாகக் ரஷ்யா கூறியுள்ளது.
இதையடுத்து அசோவ்ஸ்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கண்ணிவெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்ற தொடங்கி உள்ளனர். அசோவ்ஸ்டாலைப் பாதுகாக்கும் கடைசி உக்ரேனியப் போராளிகளும் சரணடைந்ததாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறிய நிலையிலேயே கன்னி வெடிகளை அகற்றும் பணிகள் நடக்கிறது.

ரஷ்ய வீரர் nom de guerre Babai கூறுகையில், பணி மிகப்பெரியது, எதிரிகள் தங்கள் சொந்த கண்ணிவெடிகளைப் புதைத்தனர்.
எதிரிகளைத் தடுக்கும் நோக்கில் நாங்களும் கண்ணிவெடிகளை புதைத்தோம். எனவே எங்களுக்கு முன்னால் இரண்டையும் அகற்றும் சவால் உள்ளது, இந்த பணியை செய்ய இரு வாரங்கள் தேவைப்படும் என கூறியுள்ளார்.
அதன்படி ஒரு வித பீதியுடனே இந்த பணியை அவர்கள் மேற்கொள்வதை காணமுடிகிறது.

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)
மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
உக்ரைனுக்கு டென்மார்க்கில் இருந்து குறிவைத்து கப்பல
தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற
அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகில் ரஷ்ய துருப்ப
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளர
அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
