பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் டேங்கர் கப்பல்களில் 600 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேங்கி நிற்கிறது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, உலக சந்தையில் அறியப்பட்ட ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தின.
போருக்கு முன்பு தினமும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 67 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய துறைமுகங்களில் அரை பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஐரோப்பிய யூனியன் விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் அதிக இலாபம் ஈட்டிய சில்
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதி
இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர
உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ
ரஷ்யா போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
ரஷ்யா - உக்ரைன் இடையே 8-வது நாளாக போர் நடைபெற்று வரும் நி
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச
குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் ரஷ்ய ராணுவ
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
