பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் டேங்கர் கப்பல்களில் 600 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேங்கி நிற்கிறது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து, உலக சந்தையில் அறியப்பட்ட ரஷ்யாவின் யூரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிறுத்தின.
போருக்கு முன்பு தினமும் 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அது 67 லட்சம் பேரல்களாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய துறைமுகங்களில் அரை பில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதால், ஐரோப்பிய யூனியன் விரைவில் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப
கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து
கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள
கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
உக்ரைனுக்கு எதி
உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக
