More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!
May 25
யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் கண்டி வீதியில் சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்திலேயே ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   



சாவகச்சேரி மருத்துவமனைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் பயணித்துக்கொணடிருந்த போது டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.



இந்நிலையில் படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.   குறித்த விபத்து தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேவேளை திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதி தம்பலகாமம் சந்தியை அண்மித்த சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இன்றைய தினம் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.



இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் கனரக வாகனமும் மோதியதில் அறுவர் காயமடைந்துள்ள நிலையில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.   



திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வண்டியும் களனி நோக்கி பயணித்த கனரக வாகனமுமே இவ்வாறு மோதுண்டதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.



சுவாமி மலை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் பேருந்து வண்டி நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வந்த கனரகவாகனம் மோதியதால் விபத்து நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.



காயமடைந்த அறுவரில் ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும் ஒருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல

Feb06

நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்கு

Oct08

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பத

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Jan19

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன

Aug10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ

Jan24

வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த

Apr06

இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ

Mar29

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலைய

May03

நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ

Apr01

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை

Sep20

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க

Apr08

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்

May10

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர

May01

உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (17:01 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 28 (17:01 pm )
Testing centres