நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி , 73 செ.மீ மட்டுமே (2.5 அடி) உயரம் கொண்ட இவர், உலகில் உயிர் வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர் என கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழைப் பெற்றார்.
உலகின் மிக உயரமான மலையான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில், உலகின் மிக குள்ளமான நபரும் வாழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்
இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம
பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்
