ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும், செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வரலாறு காணாத பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்றும் இலங்கையின் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தெருக்களில் நாட்டு மக்கள் செத்து மடியும் நிலை வரும் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது, பொருளாதார சுனாமியின் இரண்டாவது அலை வருமென நான் இதற்கு முன்னர் எரிச்சரித்ததை போன்று தற்போது இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டது.
இதனை செப்டெம்பர் மாதத்தில் நன்கு உணர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபா
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உற
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ள
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
