கடந்த 2021ல் மட்டும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக Amnesty International தகவல் வெளியிட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடை செய்திருந்தாலும், குறிப்பிட்ட சில நாடுகள் கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதுடன், நிறைவேற்றியும் வருகிறது.
இதில் சீனா 2021ல் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும், ஈரான் 314 பேர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாகவும் Amnesty International குறிப்பிட்டுள்ளது.மூன்றாவது இடத்தில் 83 எண்ணிக்கையுடன் எகிப்தும், நான்காவது இடத்தில் 65 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியாவும் ஐந்தாவது இடத்தில் 24 எண்ணிக்கையுடன் சிரியாவும் உள்ளது.
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல
அமெரிக்காவில் நியூயார்க் நகர் புரூக்ளின் பகுதியில் ப
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்தி
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்
தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திர
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக
இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
