இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அறிந்து மனவேதனை அடைந்ததாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் 26 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம், ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அறிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் துணிச்சலான வீரர்களை இழந்து தவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இந்த நிலையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'நமது தைரியமிக்க வீரர்களின் உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே
சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
