இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அறிந்து மனவேதனை அடைந்ததாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் 26 இந்திய ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம், ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து அறிந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் துணிச்சலான வீரர்களை இழந்து தவிக்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'நமது தைரியமிக்க வீரர்களின் உயிரிழப்பு குறித்து கேள்விப்பட்டு மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டில
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து தீபக் சாஹரை தொ
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
சாட்டோகிராம் டெஸ்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ச
2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல