தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே, மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் சட்டசபை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதுாறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
பின், சீமான் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் காரணமாக அந்த இடத்தை சுற்றிலும் பரபரப்பு நிலவியதை காண முடிந்தது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
இந்திய விமானப்படையின் 89-வது தினம் இன்று கொண்டாடப்பட்ட
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள்
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற
