நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளது.
பொக்காரா என்ற நகரில் இருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு இன்று முற்பகல் 9.55 மணிக்கு புறப்பட்ட இந்த வானுார்தி சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வானுார்தியில் நான்கு இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் பயணித்துள்ளனர்.
இரட்டை இயந்திரத்தை கொண்ட இந்த வானுார்தியின் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு, புறப்பட்ட சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இறுதியாக வானுார்தி தொடர்பில் இருந்த பகுதிக்கு தேடுதலுக்காக உலங்கு வானுார்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்
ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் திகதி பொது
ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜி
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சந
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு