அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் பயணம் செய்தனர்.
குறித்த விமானம் ஆஸ்டின் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஷோல்ஸ் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் நடுவானில் திணறிய விமானம் அடுத்த சில நொடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளி
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும்
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட் மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வ சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் த சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
