அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் பயணம் செய்தனர்.
குறித்த விமானம் ஆஸ்டின் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஷோல்ஸ் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் நடுவானில் திணறிய விமானம் அடுத்த சில நொடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆ
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
பிரிட்டனில்
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவ சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கச கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
