'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான் ஆயிஷாவை பல முறை ஸ்பர்ஸிக்க முயன்றுள்ளேன் .அவளை நேசித்தேன் .ஆனால் என்னால் முடியாமல் போனது .கடந்த 27ம் திகதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்று எடுத்து வருவதை பார்த்தேன் .நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன்.நான் அப்போது பிரதான பள்ளி வாசலுக்கு அருகில் தான் இருந்தேன்.
அங்கிருந்து அவள் பின்னால் சென்று அவளைத் தொட்டு அழைத்து செல்ல முயன்றேன்.அவள் என்னோடு வர விரும்பவில்லை.அவள் சப்தமிட்டு கத்துவதால் வாயை துணியால் கட்டி ,கீழே உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு தூக்கிச்சென்று அவளை வீட்ஸ்பரிஷிக்க முயன்றேன் .அவள் அதை எதிர்த்தாள் .
அத்துடன் அவளை வீட்டுக்கு அனுப்ப பயமாக இருந்தது .என்னைப்பற்றி வீட்டுக்கு சொல்லி விடுவாள் என்றும் அதன் பிறகு எனக்கு என் வீட்தீர்க்கும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்தேன்.அதனால் நான் அவளது வாயில் ஒரு துனியை வைத்து இறுக்கினேன் .அதன் பிறகு சதுப்பு நிலத்தில் மூழ்கடித்து என் முழங்கால்களால் கழுத்தை நெரித்து கொன்றேன்.என்று பண்டாரகம ,அட்டுலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபர் போலீசாரிடம் வாக்கு மூலம்,அளித்துள்ளான். நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கொடூர விஷயமாக கவலையுற்ற செய்திருந்தது
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின
இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய
