அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற அதிபர் ஜோ பைடன்(Joe Biden) திட்டமிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நியுசிலாந்து அரசு துப்பாக்கிகளுக்குத் தடை விதித்தது.
துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் திரும்ப வாங்கிக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுடன்(Jacintha Orton) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஜோ பைடன்(Joe Biden), அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அமெரிக்காவில் இதுபோன்ற தடை சட்டத்தைக் கொண்டுவர வழிகாட்டுமாறு ஜெசிந்தாவிடம்(Jacintha Orton) அவர் கோரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந
அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,
உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக் உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல
