நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாலை இந்தச் சந்திப்பு நீதியமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து அமைச்சர் விஜேதாச அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் இலங்கையானது அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடு என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜேதாச, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள அமெரிக்கா கைகொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதியமைச்சின் செயலாளர் திருமதி வசந்தாதேவியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிக
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட
இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படு
