நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாலை இந்தச் சந்திப்பு நீதியமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியலமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து அமைச்சர் விஜேதாச அமெரிக்கத் தூதுவரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் இலங்கையானது அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடு என்று தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜேதாச, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள அமெரிக்கா கைகொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதியமைச்சின் செயலாளர் திருமதி வசந்தாதேவியும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர
சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
