லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு கொள்கலன்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
| லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி |
இந்த நிலையில் குறித்த நிறுவனத்தின் பேச்சாளரொருவர் கூறுகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும்.
12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனொன்றின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

எரிவாயுவை ஏற்றிய கப்பலில் சுமார் 3000 மெற்றிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா
