சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை விட தற்போது மிக அதிக விலைக்கு டின் மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதுவரை ஒரு பெரிய டின் மீனின் விலை 450 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.
மேலும், முட்டை, இறைச்சி, மீன், உலர் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய ச
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசா
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
நாராஹென்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆன
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைி
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையவுள்ளன.
நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
