இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
ஆம், தெலுங்கில் வெளிவந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம் மற்றும் ஆச்சார்யா ஆகிய மூன்று படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்திருந்த பீஸ்ட் திரைப்படமும் படுதோல்வியடைந்தது.
தொடர்ந்து நான்கு படங்கள் தோல்வியின் காரணமாக நடிகை பூஜா ஹெக்டே, தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஆனால், அவர் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வில்லையாம். ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்ததை விட அதிகமாக வாங்கி வருகிறார் என்று தான் திரைவட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தற்போது ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதில் பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 4 கோடியும், அவருடைய உதவியாளர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று ம
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி
