More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!
சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!
Jun 07
சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக ஈழத்தமிழர்கள் தஞ்சம் கோரி பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.



அந்த வகையில் தமிழ்நாட்டிற்கும் புகலிடம் கோரி சென்றனர். அவ்வாறு சென்ற ஈழத்தமிழர்கள் பலர் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.



ஈழத்தமிழர் போராட்டம்



சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!



தம்மை மீண்டும் ஈழத்திற்கு அனுப்புமாறு கோரி சிலரும், வேறு சிலர் முகாமிலிருந்து தம்மை விடுத்து சுதந்திரமாக குடும்பத்தினருடன் இணைந்து வாழ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகினறனர்.



அந்த வகையில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோடு, தமது கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்காத பட்சத்தில் சிலர் உயிரைமாய்க்கும் முயற்சிலும் ஈடுபட்டிருந்தனர்.





இருப்பினும் இதுவரை எந்த விடிவும் கிட்டதா நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.



உயிர் மாய்க்கும் முயற்சி



சிறப்பு முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழக அரசின் பாராமுகம்- விடிவுதான் என்ன!



இவ்வாறு தமிழ சிறப்பு முகாம்களில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத்தமிழர் தொடர்பில் தமிழக சட்டத்தரணி ஜோன்சன் எமது ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.



அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சிறப்பு முகாம்கள் 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்ததன் பிரதான நோக்கம், போராளிகளான ஈழத்தமிழர்களையும், சாதாரண பொதுமக்களான ஈழத்தமிழர்களையும் பிரிக்கும் நோக்கிலேயே சிறப்பு முகாம்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.





அத்துடன் அன்றைய காலகட்டத்தில் போராளிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இவ்வாறான சிறப்பு முகாம், வேலூர் கோட்டையில் 1990 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழ கட்சியினால் உருவாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட

Jul14

மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ

Mar20

சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப

Apr12

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே

Nov06
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:38 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (08:38 am )
Testing centres