ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹீரோயின்களுக்கு நடுவிலும் பெரிய போட்டி இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா தான் அதிக காலம் தென்னிந்தியாவில் முன்னணியில் இருந்தார்.
தற்போது அவரை பின்னுக்கு தள்ளி பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்து இருக்கிறார். மிஷ்கினின் முகமூடி படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார் பூஜா ஹெக்டே, ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் அடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின் தெலுங்கு ஹிந்தியில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.
விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து அவர் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே 5 கோடி ருபாய் சம்பளம் வாங்குகிறாராம். இதன் மூலமாக அவர் நயன்தாராவை முந்தி இருக்கிறார். நயன் வழக்கமாக ஒரு படத்திற்கு 4 கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார் என்கிற நிலையில், பூஜா ஹெக்டே அவரை ஓவர்டேக் செய்து டாப் இடத்திற்கு வந்திருக்கிறார்.
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை