திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 பேருடன் சேர்ந்து மேலும் நான்கு ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் நேற்று (07) முதல் இணைந்துள்ளனர்.
தங்களை உறவுகளுடன் சேர்த்து விடுங்கள் அல்லது கருணை கொலை செய்துவிடுங்கள் என கோரி இருபது நாளாக 17 பேர் உண்ணாவிரதமிருந்த நிலையில் அவர்கள் உடல் நிலை மிக மோசமானமையால் திருச்சி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் மேலும் 4 பேர் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர். திருச்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரது உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது,

நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ
தமிழகம் முழுவதும்
கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப் மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா 2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர பெரும்போகம்
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45