இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண கொண்டாட்டம் மெஹந்தி நிகழ்ச்சியுடன் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியுள்ளது.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்து கொள்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஈ.சி.ஆரில் உள்ள Sheraton Grand விடுதியில் நடைபெறுகிறது.
இவர்களின் திருமணத்திற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களை அழைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு இடம்பெற்ற விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் வந்தவர்களுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்பட ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு போத்தலிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் வெவ்வேறு புகைப்படங்கள் ஒட்டபட்டிருந்ததாக கூறப்படுகின்ற நிலையில் அவை சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது .
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்

நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
