இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அல் ஹைடா பயங்கரவாதிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கருத்து தெரிவித்ததை அடுத்து அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என்று அல் ஹைடா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் நபிகள் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் குஜராத், ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் எனவும் எங்கள் முடிவுக்காக டெல்லி மும்பை உத்திரபிரதேசம் குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என அல்கைதா அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் மழை வெ
தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கடந்த ஆண்டே தொடங இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அத கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந சென்னை இன்று நிகழும் சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெ பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று டெல்லியில் உள்ளஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல
