உலக சந்தையில் எரிபொருள் விலையில் தளம்பல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றைய நாளின் ஆரம்பத்தில் உலக சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெய்யின் விலை 124 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.

எனினும் கச்சா எண்ணெய் பரல் விலை படிப்படியாகக் குறைந்து நேற்று மாலை சந்தை நிலவரத்தின் பிரகாரம் 120 டொலர்கள் அளவில் காணப்பட்டது.
கடந்த மார்ச் 08ம் திகதிக்கு பிறகு தற்போதுதான் எரிபொருள் விலை அதி உச்சத்தில் இருப்பதாகவும் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு
சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்
கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்
நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பா
