நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடியவர். 2000ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரீ கொடுத்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியிருக்கிறது.
2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் அப்படியே காதலாக மாறி பின் திருமணத்திலும் முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவ்வப்போது சினேகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

பழைய புகைப்படம்
சினேகாவின் புதிய புகைப்படங்கள் வெளியாக தற்போது அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா தனது அக்காவுடன் பல வருடத்திற்கு முன் விருது வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வருகிறது.
அதில் சினேகாவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம புன்னகை அரசியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்
முன்னணி நடிகர் விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமானவர
