நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடியவர். 2000ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரீ கொடுத்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியிருக்கிறது.
2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் அப்படியே காதலாக மாறி பின் திருமணத்திலும் முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவ்வப்போது சினேகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
பழைய புகைப்படம்
சினேகாவின் புதிய புகைப்படங்கள் வெளியாக தற்போது அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா தனது அக்காவுடன் பல வருடத்திற்கு முன் விருது வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வருகிறது.
அதில் சினேகாவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம புன்னகை அரசியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எ
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போத
கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர