கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் கோவா மாநிலத்திற்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.
மாணவர்கள் சென்ற பஸ் கோவா மாநிலம் பனாஜியை அடுத்த பழைய கோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியது. உடனே பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதற்கிடையே பஸ் தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு ந சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைனி ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்