நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டாபயவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் ஜனாதிபதி இன்று காலை கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நீதியமைச்சர் அலி சப்ரி மாத்திரமே இது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இன்று காலை புதிய நிதியமைச்சரை நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ள நிலையில், நிதியமைச்சராக பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பதில் ஜனாதிபதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன
முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட 10கிராம உத்தி
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
