நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோட்டாபயவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், அமைச்சர்களினால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிதியமைச்சர் பதவிக்கு பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரிடம் ஜனாதிபதி இன்று காலை கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.
எனினும் அவர்கள் கோரிக்கையை நிராகரித்ததாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நீதியமைச்சர் அலி சப்ரி மாத்திரமே இது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இன்று காலை புதிய நிதியமைச்சரை நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ள நிலையில், நிதியமைச்சராக பொருத்தமான ஒருவரை தேர்ந்தெடுப்பதில் ஜனாதிபதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எ
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரு
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய கு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
