இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கடந்த ஆண்டு இரண்டு முறை இந்தியா வர போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக அவர் இந்தியா வரவில்லை.தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பி வருவதையடுத்து, இந்த மாத இறுதியில் இந்தியா வர அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதியில் இந்தியா வரவுள்ள போரிஸ் ஜான்சன் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரமர் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ
அமெரிக்கா கிரீன் காட் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் நட
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா
உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க
இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
