கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பல்வேறு தேவைகளுக்காக மக்கள் தலைநகர் கொழும்பிற்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் நபர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொலிஸார் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதனை அவதானிக்க முடிவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்கள் வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மாலை கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாரியளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை
மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக
வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
