பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்கு தயாராகவே இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிப்பதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி பதவி விலகுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ள போதும், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரை இந்த நேரத்தில் பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக உச்சத்தை எட்டியுள்ளதை நேற்று உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,
மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழ
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணி
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
இலங்கையில் செயற்படும் இந்திய எரிபொருள் நிறுவனமான “இ
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
