ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் ராம் சரணின் 15வது படத்தை இயக்குனர் வருகிறார் பிரபல இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நடிகர் ஜெயராம். சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அமிர்தசரஸில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய ரத்னவேலு இணைந்துள்ளாராம். ஷங்கருக்கும், திருவுக்கும் ஏகப்பட்ட மனகசப்பே திரு இப்படத்திலிருந்து வெளியேறிதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
மகன்களுடன் இசை நிகழ்ச்சிக்கு வந்த தனுஷிடம் இளையராஜா உ
நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21