பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, அதில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் இம்முறை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இடம்பிடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தயா மற்றும் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
அத்துடன் அவர்களின் ஆதரவாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் வருகிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்
ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண
தீவிர வலதுசாரி பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி கட்சியின் தலைவரா
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்ப
கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
