More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல்
5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல்
Apr 30
5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து பறிமுதல்

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு அண்மைக்காலமாக மஞ்சள், கஞ்சா, அபின் என்பவற்றை கடத்தும் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு கடத்த இருந்த 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களை கொல்லி பூச்சி மருந்து இன்று கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சுரேஷ் கந்தசாமி,சிறப்பு உதவி ஆய்வாளர் மாரி, தலைமை காவலர் ராமர், முதல்நிலைக் காவலர் இருதய ராஜ் குமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் இன்று காலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு வள்ளத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருப்பதை கண்டு அவர்களை சுற்றி வளைக்க முற்பட்ட போது அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 





தொடர்ந்து அங்கிருந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான களைக்கொல்லி பூச்சி மருந்து உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



சுமார் 700 லீட்டர் களைக்கொல்லி பூச்சிமருந்து இருப்பதை கண்ட கியூ பிரிவு பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் வள்ளம் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 





தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடும் நடவடிக்கையினையும் தீவிரப்படுத்தியுள்ளனர். 














வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த

Mar06

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய

Jul10

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா

Jan30

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த

Feb07

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் கிராமப்புற க

Aug02

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி

Aug14

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்

Mar03

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா

Jan19

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச

Aug09

கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர

Oct20

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்

Jul20

ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி

Mar23

சென்னை 

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (12:21 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (12:21 pm )
Testing centres