தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
அதன்படி தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை முடித்த பின் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் மற்றும் நடிகர் ஒன்றாக பணிபுரியவுள்ள வாடிவாசல் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது வாடிவாசல் படத்தை முடித்தபின் சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை, அயலான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்படமும் Sci-fi படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் சூர்யாவின் நடிப்பில் ஏழாம் அறிவு, 24 உள்ளிட்ட திரைப்படங்கள் Sci-fi திரைப்படமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் மு
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
இயக்குனர் விக்
தமிழ் சினிமாவில் முன்னண
பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந
