தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா அடுத்தடுத்து முக்கிய இயக்குனர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
அதன்படி தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை முடித்த பின் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் மற்றும் நடிகர் ஒன்றாக பணிபுரியவுள்ள வாடிவாசல் படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது வாடிவாசல் படத்தை முடித்தபின் சூர்யா இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை, அயலான் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்படமும் Sci-fi படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு முன் சூர்யாவின் நடிப்பில் ஏழாம் அறிவு, 24 உள்ளிட்ட திரைப்படங்கள் Sci-fi திரைப்படமாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும
அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோ
இயக்குனர் விக்னேஷ் சி
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,
கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்ப
அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எ
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம
