சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பேரணிகள் நடத்தப்படும் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை இன்றையதினம் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பாதைகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், வீதியோரம் அமைந்துள்ள மதுபானசாலைகள் மற்றும் சந்திப்பு இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்த
