தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று பெரியளவில் வெளியிடப்பட்டுள்ளது, இதில் அப்படக்குழுவினர்கள் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பேசிக்கொண்டு இருக்கும் போது ரகுமான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் பாடலை ரிலீஸ் செய்துவிடுவோம் என கூறியுள்ளார்.
அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்க
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த
கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ
மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்க
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ
