தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று பெரியளவில் வெளியிடப்பட்டுள்ளது, இதில் அப்படக்குழுவினர்கள் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பேசிக்கொண்டு இருக்கும் போது ரகுமான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் பாடலை ரிலீஸ் செய்துவிடுவோம் என கூறியுள்ளார்.
அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
இயக்குனர் விக்
த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக