தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அப்படத்தின் சிங்கிள் பாடல் நேற்று பெரியளவில் வெளியிடப்பட்டுள்ளது, இதில் அப்படக்குழுவினர்கள் உடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே பார்த்திபன் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பேசிக்கொண்டு இருக்கும் போது ரகுமான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் பாடலை ரிலீஸ் செய்துவிடுவோம் என கூறியுள்ளார்.
அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூ
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய
நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
