தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லையாக இருப்பவர் நடிகை சித்ரா. சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்து படங்கள் நடிக்கும் நாயகியாக வளர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்தவரே சித்ரா தான் என்று கூறலாம். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் சித்ராவின் நடிப்பிற்காகவே ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர் இன்னும் சினிமாவில் பல சாதனைகளை செய்து பெரிய அளவில் வளர்ந்து இருப்பார் என்று பார்த்தால் அது சில வருடங்களுக்கு முன்பு அப்படியே முடிந்துவிட்டது.

சித்ரா மரணத்தில் மர்மம்
தனது கணவருடன் நசரத் பேட்டை ஹோட்டலில் தங்கியிருந்த அவர் திடீரென தூக்குபபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவரது மரணத்திற்கு காரணம் எம்.ஏ. என்றும் அவர்களால் தற்போது தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் புதிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட
தனியார் தொலைக்காட்சியில் வலம் வந்த பூஜா ராமசந்திரன்,
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் ம
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர
சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
