தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லையாக இருப்பவர் நடிகை சித்ரா. சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்து படங்கள் நடிக்கும் நாயகியாக வளர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்தவரே சித்ரா தான் என்று கூறலாம். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் சித்ராவின் நடிப்பிற்காகவே ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர் இன்னும் சினிமாவில் பல சாதனைகளை செய்து பெரிய அளவில் வளர்ந்து இருப்பார் என்று பார்த்தால் அது சில வருடங்களுக்கு முன்பு அப்படியே முடிந்துவிட்டது.

சித்ரா மரணத்தில் மர்மம்
தனது கணவருடன் நசரத் பேட்டை ஹோட்டலில் தங்கியிருந்த அவர் திடீரென தூக்குபபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவரது மரணத்திற்கு காரணம் எம்.ஏ. என்றும் அவர்களால் தற்போது தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் புதிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான கேப்ரியல்லா,
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நட
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
