கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆளில்லா விமானம் அழித்ததாக உக்ரைனின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று விடியற்காலையில் ஸ்மினி (பாம்பு) தீவு அருகில் வைத்து இரண்டு ரஷ்ய ராப்டார்-வகுப்பு படகுகள் அழிக்கப்பட்டதாக தளபதி வலேரி ஜலுஷ்னி.தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகளின்படி, கருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ரஸ்ய கப்பல்கள் வானிலிருந்து ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டதைக் காட்டுகின்றன.
இந்தநிலையில் உக்ரைனின் இந்த தகவல் தொடர்பில் ரஷ்யா கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை.
உக்ரைனுக்கு எதி
உக்ரைனுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்பும் போலந்து ய
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற
உலக அளவில் 1.77 கோடி பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி இர
ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த
ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைர
ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள
கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச
