முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராகி இருக்கிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதன்படி சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. அப்படத்தை தொடர்ந்து அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது நாக சைதன்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் அப்படத்திற்கான வேலைகள் ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்காக தன்னுடைய குழுவினருடன் ஹைதராபாத் சென்றுள்ளார் வெங்கட்பிரபு. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
AGS நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தின் அறிவிப்பு கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியே வெளியாகி இருக்க வேண்டியதாம். ஆனால் சில காரணங்களால் அந்த அறிவிப்பை படக்குழு தள்ளி வைத்துள்ளதாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்
