More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவன் ... காரணம் என்ன தெரியுமா?
மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவன் ... காரணம் என்ன தெரியுமா?
May 03
மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவன் ... காரணம் என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் விருந்தாக்கிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 



உத்தரப்பிரதேச மாநிலம் படான் மாவட்டம் ஷஷ்வான் கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணமாகி 22 வயதில் மனைவி உள்ளார். இதனிடையே  அந்த நபருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே பகை இருந்துள்ளது. இதில் கடுப்பான அந்த நபர்  தனது எதிரிகளை பிரச்சனையில் சிக்கவைக்க  திட்டமிட்டுள்ளார்.



 



தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என போலீசில் புகார் அளித்தால் எதிரிகள் சிறைக்கு செல்வார்கள் என தப்புக்கணக்கு போட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து தனது நண்பனை அழைத்து தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்யும்படி கூறி தனது திட்டத்தை கூறியுள்ளார்.



மேலும் பாலியல் வன்கொடுமையை தனது எதிரிகள் தான் செய்தனர் என போலீசில் கூறி அவர்களை சிறையில் தள்ளிவிடலாம் என தெரிவித்துள்ளார். இதனை அந்த நண்பர் ஏற்றுள்ளார். நேற்று திட்டமிட்டபடி அந்த நபர் தனது மனைவியை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த அந்த  நண்பர் அவரின் மனைவியை இரு முறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.



இதையடுத்து திட்டமிட்டபடி தனது எதிரிகள் தான் தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர் என அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண்  தன் கணவர் தான் அவரது நண்பனை ஏவி இந்த செயலில் ஈடுபட்டதாகவும், அவரது நண்பர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்  தெரிவித்தார்.



இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் கணவனையும், பாலியல் வன்கொடுமை செய்த அவரின் நண்பனையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் பெயர் விவரங்களை இதுவரை போலீசார் வெளியிடவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தம

Feb22

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து

Oct26

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த

Feb05

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப

May24

கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட

Mar03

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந

Mar14

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

May13

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற

Feb17

பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்

Feb26

காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப

Nov23

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

Jul30

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு

Jun23
Jul07

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:56 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:56 am )
Testing centres