உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் திரைப்படம் கே.ஜி.எப் 2.
இப்படத்தை இயக்கிவர் பிரபல கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்போது சலார் எனும் படம் உருவாகி வருகிறது.
கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி என்பவர் நடித்திருந்தார். இவருக்கு இப்படம் இந்தியளவில் புகழை தேடித்தந்துள்ளது.

இந்நிலையில், தன்னை இந்தியளவில் பிரபலப்படுத்திய இயக்குனர் பிரஷாந்த் நீல் குறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கையை மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த் " என்று கூறியுள்ளார்.
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷ
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எ
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி
ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இரு
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
