நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ரோலில் நடித்ததன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றவர். சாய் பல்லவி. அவர் அதற்கு பிறகு தெலுங்கில் அதிகம் படங்களில் நடித்து அங்கு டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
அவருக்கு இருக்கும் மாஸ் ரசிகர் கூட்டத்தை பார்த்து மற்ற நடிகர்களே அதிகம் ஷாக் ஆவார்கள். அந்த அளவுக்கு சாய் பல்லவி பட விழாக்களில் கலந்துகொண்டால் ரெஸ்பான்ஸ் இருக்கும்.

சாய் பல்லவி சமீப காலமாக எந்த படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை, அதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.
இதற்க்கு விளக்கம் அளித்து இருக்கும் சாய் பல்லவி தனக்கு திருமணம் முடிவாகவில்லை என்றும் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
சாய் பல்லவி நடித்தால் படம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே நான் நல்ல கதை வந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்க
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என
சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l
கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சியில் பாமக, வன்ன
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி
