நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ரோலில் நடித்ததன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றவர். சாய் பல்லவி. அவர் அதற்கு பிறகு தெலுங்கில் அதிகம் படங்களில் நடித்து அங்கு டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார்.
அவருக்கு இருக்கும் மாஸ் ரசிகர் கூட்டத்தை பார்த்து மற்ற நடிகர்களே அதிகம் ஷாக் ஆவார்கள். அந்த அளவுக்கு சாய் பல்லவி பட விழாக்களில் கலந்துகொண்டால் ரெஸ்பான்ஸ் இருக்கும்.

சாய் பல்லவி சமீப காலமாக எந்த படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை, அதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என கடந்த சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.
இதற்க்கு விளக்கம் அளித்து இருக்கும் சாய் பல்லவி தனக்கு திருமணம் முடிவாகவில்லை என்றும் நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
சாய் பல்லவி நடித்தால் படம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்காகவே நான் நல்ல கதை வந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி
ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
