நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்வாரியமானது மொத்தம் 270 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது.
தற்போது திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களுக்குள் குறித்த அனல்மின் நிலையம் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், நிலைமை காரணமாக மின் தடைகளுக்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படாது, என்றார்.
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு; நாளை அதிகாலை 4.00
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை
ஹொரணை, மல் பெரிகம பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக
இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
