நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்வாரியமானது மொத்தம் 270 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது.
தற்போது திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களுக்குள் குறித்த அனல்மின் நிலையம் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், நிலைமை காரணமாக மின் தடைகளுக்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படாது, என்றார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன
திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த 06.0
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளா
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
மிரிஹான - ஜூபிலி கனுவ சந்திப் பகுதியில் அமைந்துள்ள கோட
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
