நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்வாரியமானது மொத்தம் 270 மெகாவாட் மின்சாரத்தை இழக்கிறது.
தற்போது திருத்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்களுக்குள் குறித்த அனல்மின் நிலையம் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
எவ்வாறாயினும், நிலைமை காரணமாக மின் தடைகளுக்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படாது, என்றார்.
நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக
இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31
19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
