இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம் காலை 9.30 மணியளவில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் திருக்கேதீஸ்வர ஆலய கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டதோடு, திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்துக் வடக்கு, கிழக
காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ
இலங்கையில் காதலுக்காக சண்டை போடும் யானைகள்.
அம்பா
விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக
நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
