உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்.
இவர் தனடு டுவிட்டர் பக்கத்தில், தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ள நிலையில், "அம்மா" என குறிப்பிட்டிருக்கிறார்.
யோகி ஆதித்யநாத், பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாயை சந்தித்துள்ளார். அதுவும், முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக தனது கிராமத்திற்கு அவர் சென்றிருக்கிறார்.
இதற்கு முன்பு, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி யோகியின் தந்தை ஆனந்த் பிஷ்ட்டின் இறந்தபோதும் கூட இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை.
ஏனென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் த
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலைய
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. பட