ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் கார்கிவ் நகரம் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ரஷ்ய கூடுதலாக 20-க்கும் மேற்பட்ட படைகளை களமிறக்கியுள்ளதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கார்கிவ் நகரம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அந்நகரில் வெடிமருந்துகள் மற்றும் எரிபொருளுடன் வந்த ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் ஆயுத படைகள் தாக்கி அழித்துள்ளன.உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய கான்வாய் வெடித்து சிதறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ட்ரோன் மூலம் உக்ரைன் இந்ந தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
https://twitter.com/i/status/1521690167379169280
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
உக்ரைன் மீது ரஷியா இன்று 13-வது நாளாக போர் தொடுத்து வர
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள
