யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர்.
அவர்கள் நேற்றைய தினம் ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்தவேளை வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொ
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இ
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படு
சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட் கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
