ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே பார்ச்சி பகுதியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது மாணவர்கள் நடைமுறைப் பல்கலைக்கழகத் தேர்வில் அமர்ந்திருந்தனர் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் ஹசாரா சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கடந்தகால தாக்குதல்களில் இலக்காகியுள்ளனர்.
குண்டுவெடிப்பின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக இதுவரை எந்தக் குழுவும் உரிமைக் கூறவில்லை.
தலிபான் உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் பாதுகாப்பு குழுக்கள் தளத்தில் இருப்பதாகவும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவது எதிரிகளின் மனிதாபிமானமற்ற கொடுமை மற்றும் தார்மீக தரமின்மை ஆகியவற்றை நிரூபிக்கிறது என்று மேலும் கூறினார்.
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக
பயண தடைக்கு பின்னர் இந்தியாவில் தவித்த ஆஸ்திரேலியர்க
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்த
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும்,
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
