நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மின்வெட்டுக் காலத்தை குறைக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களுமான மின்வெட்டு மாற்றமின்றி தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் அலகு ஒன்று சீர்செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தேசிய மின் இணைப்பில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் 24 மணிநேர மின்வெட்டு அ
வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன
இலங்கையில் திரிபோஷ
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
