முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால் கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
ஐந்து லீற்றர் பெற்றோல் கோட்டா போதுமானதாக இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஏனையவர்களிடம் பெற்றோல் கேட்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைத
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
நாட்டின் பொருளாதாரத்த
உலக வங்கியின் நிதி அனுசரனையில் அமுல்படுத்தப்பட்டு வர
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட
