முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால் கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
ஐந்து லீற்றர் பெற்றோல் கோட்டா போதுமானதாக இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் ஏனையவர்களிடம் பெற்றோல் கேட்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே
10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்துக்களுக்கு பிரதமர்
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்
