உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக 'உணவுக் கொள்கைக் குழு' ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி செயற்பாடுகள் போன்ற குறுகிய கால சிக்கல்கள் தொடர்பான நீண்ட கால திட்டங்களை செயற்படுத்தவும் குறித்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உ
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
இலங்கைக்கு கடன் வழங்குவதில் சீனாவை விட இந்தியா முன்னி
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும
