பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அவ்வகையில் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன் அத்தீர்மானம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கிராம சபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டது போல மத்திய மாநில அரசுகளும் உணர்ந்து அவா்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும
பிளஸ்-2 மாணவர்களுக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக் மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந் தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்ச தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம
